உறுப்பு தானம்

கோவை: மூளைச்சாவு அடைந்த 11 மாதக் குழந்தையின் இதயம் மற்றொரு குழந்தைக்கு மறுவாழ்வு அளித்திருப்பதாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சென்னை: உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்கள் இடையே பல்வேறு வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தமிழக அரசு.
சென்னை: உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகத் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: சட்ட விரோதமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புவனேஸ்வர்: உடலுறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என்று இந்தியாவின் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.